tag:blogger.com,1999:blog-13906436.post4009152154584492500..comments2023-07-06T03:02:23.484-07:00Comments on கவிமதி: 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருதுகவிமதிhttp://www.blogger.com/profile/10006744701635961081noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-13906436.post-14431640137521261742010-04-20T23:24:15.253-07:002010-04-20T23:24:15.253-07:00யுனிகோட் சமைத்தவர் உமர்தம்பி என்ற இசுலாமியத் தமிழர...யுனிகோட் சமைத்தவர் உமர்தம்பி என்ற இசுலாமியத் தமிழர் என்றறிந்து உவகை ஏற்பட்டது <br /><br />கமால்துபாய் கமால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-76827677406709954072010-04-19T22:43:12.875-07:002010-04-19T22:43:12.875-07:00அன்பின் கவிமதி............
அருமையான ஆலோசனை இதை இண...அன்பின் கவிமதி............<br /><br />அருமையான ஆலோசனை இதை இணையத்தில் உள்ள உலகலாவிய அமைப்பான உத்தமம் தான் முன்னெடுக்கவேண்டும்.<br /><br />செம்மொழி மாநாடு யாருக்காக --- தானும் ஒரு தமிழ் மாநாட்டை நடத்திவிட்டதாக உலகிற்கு தெரியப்படுத்தவே....<br /><br />இந்த விசயத்தில் எம்.ஜீ.ஆர், செயலலிதா எவ்வளவோ மேல்...<br /><br />இந்த விசயத்தை முன்னெடுத்த உமக்கு என் கோடன கோடி நன்றிகள் ..<br />யாரும் அறிவிக்கவில்லை என்றால்<br /><br />உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பாரத் முன்னெடுப்பார்.Bharathhttps://www.blogger.com/profile/08413483181674387402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-57715489905768871002010-04-19T13:29:47.228-07:002010-04-19T13:29:47.228-07:00உமர் தம்பி அவர்களின் புகைப்படங்கள் எதுவும் தற்சமைய...உமர் தம்பி அவர்களின் புகைப்படங்கள் எதுவும் தற்சமையம் என்னிடம் இல்லை, வலைப்பூக்களில் உள்ள புகைப்படம் தான் உள்ளது. இந்த இணைய தொடுப்பில் எடுத்துக் கொள்ளுங்கள். <br />http://photos1.blogger.com/blogger/1909/1194/1600/Umartahmbi.jpg தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-43311010225066364112010-04-19T13:27:11.709-07:002010-04-19T13:27:11.709-07:00திரு. கவிமதி, தங்களுடைய ஈமெயில் முகவரிக்கு மடல் அன...திரு. கவிமதி, தங்களுடைய ஈமெயில் முகவரிக்கு மடல் அனுப்பியுள்ளேன், பார்த்துக்கொள்ளுங்கள்.<br /><br />மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உமர் தம்பி அவர்களின் இரங்கல் கூட்டம் துபாயில் நடந்தது, தமிழ் ஆர்வளர்கள் அதை நடத்தினார்கள் (அவர்களிடம் இப்போது தொடர்புகள் இல்லை), என் சகோதரர் கலந்து கொண்டார், நான் உமர்தம்பி மாமா அவர்கள் பற்றி எழுதிய மடல் அன்றைய தினம் வாசிக்கப்பட்டது.<br /><br />அன்றை காலகட்டத்தில் தங்களுடை வலைப்பூவில் உமர்தம்பி அவர்களை பற்றி வந்த செய்தியை பார்த்தேன்.<br /><br />மீடியாக்களை தன் வசப்படித்துக்கொண்டு தழிழுக்காக சேவைகள் செய்தோம் என்று பெருமையடித்துக் கொள்ளும் மனிதர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம், பெருமை அடிப்பதை விரும்பாத உமர் தம்பி அவர்களுக்கு கிடைக்காதா என்ற ஏக்கம் உமர்தம்பி அவர்களின் கணிமை தமிழ் சேவையை அனுபவித்து வரும் தமிழ் நல்உள்ளங்களுக்குள் உள்ளதை யாரும் மறுக்க முடியாது.<br /><br />உங்கள் நண்பர்களிடமும் தெரியப்படுத்தி அவர்கள் வலைப்பூக்களில் இந்த செய்தியை பதிய செய்யுங்கள். சிறு துளி பெரு வெள்ளம், முயற்சி செய்வோம், வெற்றி கிடைக்கும் என்று நம்பலாம். தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-36073015509808218642010-04-19T10:59:15.097-07:002010-04-19T10:59:15.097-07:00அன்பர் தாஜுதீன் திரு,உமர்தம்பி அவர்களின் படம்கிடைத...அன்பர் தாஜுதீன் திரு,உமர்தம்பி அவர்களின் படம்கிடைத்தால் என் வலைப்பூவில் வெளியிடுவேன்.கவிமதிhttps://www.blogger.com/profile/10006744701635961081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-34682489580392598642010-04-19T10:57:27.930-07:002010-04-19T10:57:27.930-07:00திரு.உமர்தம்பி அவர்களின் நினைவுக்கூர்ந்து துபாயில்...திரு.உமர்தம்பி அவர்களின் நினைவுக்கூர்ந்து துபாயில் கடந்த ஆண்டு ஒரு நிகழ்வு நடந்தது அதில் கலந்துக்கொண்டு நானும் என் கருத்துகளை வைத்தேன். நிகழ்ச்சி திரு.உமர்தம்பி அவர்களின் மருமகன் கூட்டியதாகவோ,அதில் கலந்துக்கொண்டதாகவோ நினைவு.<br /><br />அன்பர்கள் ஒன்றிணைந்தால் ஒவ்வொரு ஆண்டும் அவரிகளின் நினைவுநாளன்று நாம் ஒன்றுக்கூடி அவர்களுக்கு நன்றி நவிழலாம்.<br /><br />குறிப்பாக வெட்டி நிகழ்வுகளை நடத்தி பொருளாதாரத்தை விரையம் செய்யும் ஒரு சில அமீரக அமைப்புகள் இதற்கு ஒத்துவந்தால் சிறப்பு.கவிமதிhttps://www.blogger.com/profile/10006744701635961081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-81838961561880755812010-04-19T10:21:51.538-07:002010-04-19T10:21:51.538-07:00ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தி இனக்கொலைக்கு மறைமுக ஆதர...ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தி இனக்கொலைக்கு மறைமுக ஆதரவு கொடுத்த அரசின் செம்மொழி மகாநாட்டுக் கண்துடைப்பினைப் பகிஸ்கரிப்போம்.<br /><br />அரசியல்வியாபாரிகளினதும் வியாபார அரசியல்வாதிகளினதும் பின்னணியிலே இயங்கும் உத்தமத்தினையும் கண்டிப்போம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-75860141362894116732010-04-19T09:45:08.514-07:002010-04-19T09:45:08.514-07:00எங்கள் உமர்தம்பி மாமா அவர்களுக்காக அதரவு குரல் கொட...எங்கள் உமர்தம்பி மாமா அவர்களுக்காக அதரவு குரல் கொடுக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கு எங்கள் நன்றி, சிறிய வேண்டுகோள் பின்னோட்டமிடும் அனைத்து தமிழ் ஆர்வ சகோதரர்களும் இந்த கட்டுரையை தங்கள் வலைப்பூக்களில் மீள்பதிவு செய்தால் இன்னும் சிலருக்கு சென்றடையும். இதை ஒரு campaign யை தமிழார்வமிக்க அனைவரும் செய்வீர்கள் என்று நம்புகிறேன். தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-8507154337861547812010-04-19T09:17:54.783-07:002010-04-19T09:17:54.783-07:00உரக்கச்சொல்லுவோம்.
கட்டாயம் கிடைக்கவேண்டும்.
மணமிர...உரக்கச்சொல்லுவோம்.<br />கட்டாயம் கிடைக்கவேண்டும்.<br />மணமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல இனியும் ஒதுக்க அனுமதியோம்காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com