tag:blogger.com,1999:blog-13906436.post5666308136186231164..comments2023-07-06T03:02:23.484-07:00Comments on கவிமதி: அறிவியலா? ஆன்மீகமா?கவிமதிhttp://www.blogger.com/profile/10006744701635961081noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-13906436.post-44407640900418426212009-11-10T00:24:55.787-08:002009-11-10T00:24:55.787-08:00அன்பின் நண்பர் கவி மதி அவர்களுக்கு தங்களின் ஆக்கம்...அன்பின் நண்பர் கவி மதி அவர்களுக்கு தங்களின் ஆக்கம் பார்த்தேன், நீங்கள் ஒரு பெரியார் தாசன் என்பது நன்றாக புரிகிறது, அது தவிரவும் பொதுப் படையாக பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ இந்து மதம், கிறிஸ்துவா மதம், இஸ்லாம் மதம், பவுத்த மதம் போன்றவற்றை படித்திருக்கலாம், அல்லது எழுந்தகமாக சில குறிப்புகளை ஆங்காங்கே படித்திருக்கலாம், அல்லது அடுத்தவர் சொன்னதை கேட்டிருக்கலாம், எப்படியோ நீங்கள் பெரியாரை நியாயப் படுத்த ஆயிரம் காரணங்கள் சொல்ல முடியும், உங்கள் பார்வையில் அது நியாயமாகக் கூட <br />இருக்கலாம், நீங்கள் சொல்வது போல அந்த இஸ்லாமிய மதப் பெரியாரின் வாதங்களில் பிழை இருப்பதாகவே கொள்ளுவோம், நீங்கள் சொன்னது போலவே மனிதம் நிறைந்த, மனிதத்தை நேசிக்கின்ற ஒரு மதம்தான் இன்றுகளில் தேவை, <br /><br />கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் கவி மதி, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லுகின்ற கிருத்துவர்கள் பிதா,சுதன், பரிசுத்த ஆவி என்று மூன்று கடவுள்களை சிலரும் ஏசு கிறிஸ்துவின் தாய்யை கடவுளாகவும், இன்னும் சிலர் புனித பவுலை கடவுளாகவும், சிலர் அந்தோனியாரை கடவுளாகவும் கொள்கின்றனர், இதில் எவர் உண்மையான கடவுள், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மந்திரம் எங்கே போனது, இனி கடவுளுக்கான உருவம் வேறு சந்திகளிலும், பொந்துகளிலும் விரவிக்கிடக்கின்றன, காக்கையும் குருவியும் எச்சம் போடவா இந்தக்கடவுள் சிலைகள், இந்து மதம் பற்றி பேசவே தேவை இல்லை முப்பத்து முக்கோடி கடவுள்கள், இன்னும் சில மதங்கள் மனிதனை கடவுளாக கொள்ளும் அவலம், சாமியார்களும், பூசாரிகளும் கடவுளாக உருமாறிப் போய் விட்ட அவலம்.<br /><br />இந்த வகையில் இஸ்லாம் மட்டும்தாம் ஒரேகடவுள் என்றும் அவனது இறுதி தூதர் முஹம்மது என்றும் சொல்கின்றது, முஸ்லிம்களுக்கிடையில் அல்லாஹ் இரண்டு என்றும், முஹம்மது நபி இல்லை என்றும் எப்போதும் நாம் சண்டை <br />பிடித்ததில்லை, ஆனால் நடைமுறை வாழ்கை இல சில கருத்துவேறுபாடுகள் முளைப்பதுண்டு மெய்யிலே இதற்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை, இஸ்லாத்தை பூரணமாக படித்திருந்தால் பெரயார் கூட இஸ்லாமிய வாழ்க்கையைத்தான் தேர்ந்து எடுத்திருப்பார், <br /><br />நண்பரே ஒரு உண்மையை நீங்கள் நடுநிலைமையில் இருந்து பார்க்க வேண்டும் பெரியார் ஒரு இந்துவாக இருந்தவர், சாதியப் பேய் தலைவிரித்தாடிய அவலத்தை கண்டித்த பெரியார் அதை எதிர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டபோது அவர் கடவுள் மறுப்புக் கொள்கையை தனது பிரச்சாரமாக மேற்கொண்டார், பெரியாரின் தத்துவங்கள் மிகச்சிறந்தவை அவர் சாதிய ஒழிப்பு பற்றியும்,பெண் விடுதலை பற்றியும் மிக நுண்ணிய கருத்துக்களை சொன்னவர், நீங்கள் பெரியாரை ஒரு நாத்திகராக கருதலாம், நான் அவரை ஒரு தத்துவ வாதியாக கருதுகிறேன், பெர்யரின் கொள்கை என்ன சமத்துவம், அதாவது ஏழை, பணக்காரன், பண்டிதன், பாமரன், அரசன், ஆண்டி இந்த வேறுபாட்டை ஒழிக்க வேண்டும் என்பது தானே, இதைத்தானே இஸ்லாம் சொல்கிறது எல்லா மனிதர்களும் சம மானவர்களே அவர்கள் உயர்வது தாழ்வதும் அவரவர் செயட்பட்டினைப் பொறுத்தே. எங்களிடம் குல வேற்றுமை இல்லை சாதியப்பிரச்சினை இல்லை ஆனால் ஒன்று இஸ்லாமியப் பெயரிலே தங்களை முஸ்லிம் என்று அடையாளப் படுத்திக்கொள்ளும் அநேகர் இந்த இஸ்லாமிய வரையறைகளை மீறியவர்கலாகவும் வாழ்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.<br /><br />இதற்கு நல்ல உதாரணங்களாக நாம் நாளொன்றுக்கு ஐந்து நேரம் மஸ்ஜிதில் தொழுகின்ற தொழுகை, இங்கே மஸ்ஜிதுக்குள் அவனுக்கு நுழைய முடியாது, இவனுக்கு நுழைய முடியாது என்று யாருக்கும் சொல்லவோ, தடுக்கவோ முடியாது இது யாவரும் சமம் என்ற தத்துவம் சொல்லப்படுகின்றது, இதுமட்டுமல்ல நண்பரே இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டுமான மதம், அல்-குர்-ஆனை முஸ்லிம்கள் மட்டும் தான் பாவிக்க வேண்டும் என்ற பிழையான கருது கோலும், பிரமையும் உருவாக்கப்பட்டு உள்ளது, இதற்கு சில முஸ்லிம் பிரகரிதிகளும் காரணம் ஆனால் நண்பரே இஸ்லாம் பொதுவான மதம், அல்-குர்ஆன் பொதுவான நூல் இஸ்லாத்தையும், குர்ஆனையும் யாருக்கும் படிக்கலாம், ஆராயலாம். <br /><br />ஒரு வாதத்திக்காக நீங்களும் கொஞ்சம் இஸ்லாத்தையும், குர் ஆனையும் ஆராய்ந்து பாருங்களேன், <br /><br />நண்பரே இஸ்லாத்தில் பலவந்தம் இல்லை,நாச்சியாதீவு பர்வீன்https://www.blogger.com/profile/01289771414526714052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-69503973612493584182008-07-06T08:55:00.000-07:002008-07-06T08:55:00.000-07:00nalla nalla aakkam ulla pakkam inruthaan en kanil ...nalla nalla aakkam ulla pakkam inruthaan en kanil paddathu<BR/>waalththukkal<BR/><BR/>anpudan<BR/>rahinirahinihttps://www.blogger.com/profile/13853499156027315667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-56099346664183449802008-07-06T08:54:00.000-07:002008-07-06T08:54:00.000-07:00nalla nalla aakkam ulla pakkam inruthaan en kanil ...nalla nalla aakkam ulla pakkam inruthaan en kanil paddathu<BR/>waalththukkal<BR/><BR/>anpudan<BR/>rahinirahinihttps://www.blogger.com/profile/13853499156027315667noreply@blogger.com