tag:blogger.com,1999:blog-13906436.post6419638096264654180..comments2023-07-06T03:02:23.484-07:00Comments on கவிமதி: தஸ்லீமா நஸ்ரின்கவிமதிhttp://www.blogger.com/profile/10006744701635961081noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-13906436.post-16189037841974378192021-01-24T23:34:42.617-08:002021-01-24T23:34:42.617-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ.
சகோதரர் நிஜாம் கான்
உங்க...அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ.<br /><br />சகோதரர் நிஜாம் கான் <br />உங்களிடம் தஸ்லிமா நஸ்ரின் உடைய சில கருத்துக்கள் தொடர்பான ஆவனப் பதிவின் பிரதிகள் இருப்பின் என்னுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா? குறிப்பாக தங்கள் http://kavimathy.blogspot.com/2010/03/blog-post.html இல் குறிப்பிடட <br />//கர்ப்பப்பை சுதந்திரம். எந்தப் பெண்ணும் யாருடைய/ எத்தனை பேருடைய கருவை வேண்டுமானாலும் சுமக்க உரிமை வேண்டும் என கேட்டார். //<br />தொடர்பானவை.<br /><br />ஏனெனில் என்னுடன் சில பெண்ணியல் வாதிகள் அவள் குறித்து வாதிடுகின்றனர். <br /><br />My email. mu.a.fas@gmail.com<br />WhatsApp : 0094773018332<br />Munawwarhttps://www.blogger.com/profile/04894887789465436093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-70524543109490495122010-11-06T09:03:26.084-07:002010-11-06T09:03:26.084-07:00/anbu nanbarkalee நீங்கள் இங்கே விவாத்தித்ததை வைத்.../anbu nanbarkalee நீங்கள் இங்கே விவாத்தித்ததை வைத்து என்னால் ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ள முடிகிறது. அது நான் ஏதும் தவறான வழியில் சென்றுவிடக்கூடாது என்பதே.// இது கவிமதி.<br /><br />சென்றுவிடக்கூடாது என்றல்ல.... முஸ்லிமின் வயிற்றில் பிறக்கும் சிறந்த பாக்கியம் கிடைத்தும், முனாஃபிக்காக மாறிப்போன பரிதாபம்!! நாளை மறுமையில் கிடைக்கும் கடும் பரிசுக்காக காத்திருங்கள்! இறைவன் எதனையும் மன்னிப்பான். தன்னையும் தன் இஸ்லாத்தையும் கேவலப்படுத்துபவர்களைத் தவிர!அப்பாஸ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-17350353715136487282010-11-06T09:01:34.100-07:002010-11-06T09:01:34.100-07:00//anbu nanbarkalee நீங்கள் இங்கே விவாத்தித்ததை வைத...//anbu nanbarkalee நீங்கள் இங்கே விவாத்தித்ததை வைத்து என்னால் ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ள முடிகிறது. அது நான் ஏதும் தவறான வழியில் சென்றுவிடக்கூடாது என்பதே.// இது கவிமதி. <br /><br />சென்றுவிடக்கூடது என்றல்ல.... முஸ்லிமின் வயிற்றில் பிறக்கும் சிறந்த பாக்கியம் கிடைத்தும், முனாஃபிக்காக மாறிப்போன பரிதாபம். நாளை மறுமையில் கிடைக்கும் கடும் பரிசுக்காக காத்திருங்கள்! இறைவன் எதனையும் மன்னிப்பான். தன்னையும் தன் இஸ்லாத்தையும் கேவலப்படுபவர்களைத் தவிர!அப்பாஸ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-90319997570627131672010-11-06T08:32:46.770-07:002010-11-06T08:32:46.770-07:00கவிமதி என்ன லூசா?
4 எழுத்து எழுத தெரிந்தால் என்ன வ...கவிமதி என்ன லூசா?<br />4 எழுத்து எழுத தெரிந்தால் என்ன வேண்டுமானலும் உளரலாம் என்று நினைத்துவிட்டார் போல் தெரிகிறது. அதோடு கேவளம். அவர் ஒரு முஸ்லிம்(?)என்று வேறு சொல்கிறார்கள். இவரைப் போன்றவர்கலைத்தான் பெயர் தாங்கி முஸ்லிம் அல்லது முனாஃபிக் என்கிறார்களோ?அப்பாஸ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-40683552361669572172010-05-23T01:15:02.905-07:002010-05-23T01:15:02.905-07:00sariyana pathiladi koduthingal sago nizam avarkale...sariyana pathiladi koduthingal sago nizam avarkalewahabhttps://www.blogger.com/profile/03471209556125944446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-12205669374961936562010-04-08T08:11:17.838-07:002010-04-08T08:11:17.838-07:00நண்பர் கவிமதி! உங்களுக்கு தஸ்லீமா பற்றி மட்டுமல்ல!...நண்பர் கவிமதி! உங்களுக்கு தஸ்லீமா பற்றி மட்டுமல்ல! சல்மான் ருஷ்டி பற்றி கூட எழுதுவதற்கு உரிமை இருக்கிறது. அதை நாங்கள் தடுக்கவில்லை. மாறாக அது குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு விடையளிக்க முடிந்தால் (இருந்தால்) தாராளமாக பதிவிட்டு எங்களுக்கும் பதில் சொல்லுங்கள். இனியாவது ஒரு வழியில் நிலையாக இருக்க முயற்சியுங்கள். என் வார்த்தைகள் உங்களைப் புண்படுத்தி இருந்தால் எல்லாம் வல்ல இறைவனுக்காக வேண்டி பொருத்தருளுங்கள். உங்கள் மனைவி நிச்சயமாக எனக்கு சகோதரி தான். தவறு இருந்தால் மன்னிக்கவும். எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் நிலவட்டுமாக...!!!நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-20790501289462617272010-04-08T08:10:51.420-07:002010-04-08T08:10:51.420-07:00நண்பர் கவிமதி! உங்களுக்கு தஸ்லீமா பற்றி மட்டுமல்ல!...நண்பர் கவிமதி! உங்களுக்கு தஸ்லீமா பற்றி மட்டுமல்ல! சல்மான் ருஷ்டி பற்றி கூட எழுதுவதற்கு உரிமை இருக்கிறது. அதை நாங்கள் தடுக்கவில்லை. மாறாக அது குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு விடையளிக்க முடிந்தால் (இருந்தால்) தாராளமாக பதிவிட்டு எங்களுக்கும் பதில் சொல்லுங்கள். இனியாவது ஒரு வழியில் நிலையாக இருக்க முயற்சியுங்கள். என் வார்த்தைகள் உங்களைப் புண்படுத்தி இருந்தால் எல்லாம் வல்ல இறைவனுக்காக வேண்டி பொருத்தருளுங்கள். உங்கள் மனைவி நிச்சயமாக எனக்கு சகோதரி தான். தவறு இருந்தால் மன்னிக்கவும். எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் நிலவட்டுமாக...!!!நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-6104574279720950272010-04-08T07:54:45.922-07:002010-04-08T07:54:45.922-07:00நண்பர் கவிமதி! அந்தப் பதிவை நீங்கள் நீக்கியது தவறு...நண்பர் கவிமதி! அந்தப் பதிவை நீங்கள் நீக்கியது தவறு. ஏதோ நாங்கள் மிரட்டி உங்களை நீக்கச் சொன்னது போல ஆகிவிடும். எனவே இருபக்கத்தின் நியாயமும் எல்லாருக்கும் தெரிய வேண்டும். எனவே அதை மறுபதிப்பிடுங்கள். அழித்து இருந்தால் என்னிடம் பேக்கப் இருக்கிறது தருகிறேன்நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-46993618486342863712010-04-08T07:33:19.321-07:002010-04-08T07:33:19.321-07:00இதுக்கு பேசாம அவிங்க மூத்திரத்தைக் குடித்திருக்கலா...இதுக்கு பேசாம அவிங்க மூத்திரத்தைக் குடித்திருக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-87718852517900347842010-04-08T06:27:29.342-07:002010-04-08T06:27:29.342-07:00அன்பர்களே...
பரந்த இவ்வுலகிலிருந்து கற்றுக்கொள்ளவ...அன்பர்களே...<br /><br />பரந்த இவ்வுலகிலிருந்து கற்றுக்கொள்ளவே இவ்வலைப்பூவினை நடத்துகிறேன்.<br />மற்றபடி பதிவுகள் வைத்து யார் மனதினையும் புண்படுத்தவோ, விவாதங்கள் என்ற பெயரில் நமக்குள் மோதிக்கொள்ளவோ பதிவுகளைவைப்பதில்லை. <br />நமக்குள் மோதிக்கொண்டால் நம் பொது எதிரி பாப்பானும்,இந்துத்துவாவும் தான் மகிழ்வான்.எனவே நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க "தஸ்லிமா நஸ்ரின்" என்கிற இப்பதிவை<br />எவ்வித நிபந்தனையுமின்றி எடுத்துவிடுகிறேன்.என்னால் அனைவருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். <br /><br />இனி அன்பர்கள் யாரும் இதில் பதிவிடவேண்டாம் என கேட்டுக்கொள்ளுகிறேன்.<br />நன்றி.....கவிமதிhttps://www.blogger.com/profile/10006744701635961081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-3212938716879152932010-04-08T06:24:21.883-07:002010-04-08T06:24:21.883-07:00//என் நோக்கமெல்லாம் (முஸ்லீமாகிய) நம்மை நாமே சுய வ...//என் நோக்கமெல்லாம் (முஸ்லீமாகிய) நம்மை நாமே சுய விமர்சனம் செய்துக்கொள்ள வேண்டும் என்பதே..//<br /><br />கொடுமை! முதலிலே உங்கள் மனைவியின் பர்தாவை தீவைத்து கொழுத்தி விட்டு அடுத்தவன் பொண்டாட்டி பர்தா போட்டு இருக்கா. அது அடிமைத்தனம் என பேசுங்கள்நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-53761194359845684082010-04-08T06:24:02.824-07:002010-04-08T06:24:02.824-07:00//போகட்டும் என்னால் அனைவருக்கும் மன உளைச்சல் ஏற்பட...//போகட்டும் என்னால் அனைவருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தேவையிருப்பின் நான் உங்களிடம் தோற்றுவிட்டதாகவே ஒப்புக்கொள்கிறேன். இதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை.//<br /><br />போனால் போகட்டும் என விட்டு விட இது தனி நபர் தாக்குதல் அல்ல. ஒரு சமுதாயத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல்நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-57304831271586893252010-04-08T06:21:28.023-07:002010-04-08T06:21:28.023-07:00//நமது விவாதங்களில் நான் கற்றுக்கொள்ளவே விரும்புகி...//நமது விவாதங்களில் நான் கற்றுக்கொள்ளவே விரும்புகிறேன் மாறாக வீண் விவாதம் செய்வது என் நோக்கம் அல்ல. //<br /><br />எங்களுக்கு மட்டும் என்ன வேறு வேலை இல்லையா உங்களோடு வீண் விவாதம் செய்து கொண்டிருக்க? உங்கள் கருத்து அப்பட்டமான தவறான கருத்து என்பதே என் வாதம். அதை மாற்றி மன்னிப்பு கோருங்கள்.நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-18712014073987050002010-04-08T06:19:05.217-07:002010-04-08T06:19:05.217-07:00தஸ்லீமாவைத் தூக்கி பிடிக்கும் நீங்கள் அவள் சொன்ன ம...தஸ்லீமாவைத் தூக்கி பிடிக்கும் நீங்கள் அவள் சொன்ன முதல் பெண்ணடிமைத் தன கருத்தான பர்தாவை உங்கள் மனைவிக்கு அணிவித்து அழகு பார்ப்பது ஏனோ? அப்படி தஸ்லீமா மீது பற்று கொண்ட நீங்கள் முதலில் அந்த பர்தாவைப் பிடிங்கி தீவைத்து இருக்க வேண்டாமா?நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-6918176201637898642010-04-08T06:17:43.060-07:002010-04-08T06:17:43.060-07:00//அது நான் ஏதும் தவறான வழியில் சென்றுவிடக்கூடாது எ...//அது நான் ஏதும் தவறான வழியில் சென்றுவிடக்கூடாது என்பதே.//<br /><br />நீங்க எந்த வழியில போனாலும் அதப்பத்தி யாருக்கும் கவலை இல்லை. பரங்கிப்பேட்டைய பரங்கிப்பேட்டைன்னு சொன்னா என்ன போர்டனோவான்னு சொன்னா என்ன? அதில எந்தவிதமான மாற்றமும் வந்துவிடப்போவதில்லை. அதேபோலத்தான் நீங்க பசீரா போங்க, கவிமதியா போங்க.அதப்பத்தி எங்களுக்கு கவலையில்லைநிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-39612370799314294402010-04-07T09:58:14.911-07:002010-04-07T09:58:14.911-07:00anbu nanbarkalee நீங்கள் இங்கே விவாத்தித்ததை வைத்த...anbu nanbarkalee நீங்கள் இங்கே விவாத்தித்ததை வைத்து என்னால் ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ள முடிகிறது. அது நான் ஏதும் தவறான வழியில் சென்றுவிடக்கூடாது என்பதே.<br /> <br />நமது விவாதங்களில் நான் கற்றுக்கொள்ளவே விரும்புகிறேன் மாறாக வீண் விவாதம் செய்வது என் நோக்கம் அல்ல. அதனால்தான் நான் உங்கள் அனைவரின் கருத்துக்களை கவனித்துக்கொண்டிருந்தேன். <br /> <br />போகட்டும் என்னால் அனைவருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தேவையிருப்பின் நான் உங்களிடம் தோற்றுவிட்டதாகவே ஒப்புக்கொள்கிறேன். இதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. <br /> <br />ஒரு கருத்தை நான் உறுதியாகவே சொல்லிக்கொள்ளுகிறேன்<br />எப்போதும் நான் இஸ்லாம் குறித்து தவறாக எழுதுவதில்லை, என் நோக்கமெல்லாம் (முஸ்லீமாகிய) நம்மை நாமே சுய விமர்சனம் செய்துக்கொள்ள வேண்டும் என்பதே..<br /> <br />எனவே மேலும் இப்பதிவுகளில் வாதங்கள் தொடராமல் நிறுத்திக்கொள்வோம்...கவிமதிhttps://www.blogger.com/profile/10006744701635961081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-17623694319832485232010-04-07T09:02:48.886-07:002010-04-07T09:02:48.886-07:00// இந்த வெளங்காத போக்கை கண்டித்து //
அரை வேக்காட்...// இந்த வெளங்காத போக்கை கண்டித்து //<br /><br />அரை வேக்காட்டுத் தனத்தை எனவும் படிக்கலாம்.நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-45164746390138551082010-04-07T09:02:15.779-07:002010-04-07T09:02:15.779-07:00நண்பர் கவிமதி அவர்களுக்கு, நான் கேட்ட கேள்விகளுக்க...நண்பர் கவிமதி அவர்களுக்கு, நான் கேட்ட கேள்விகளுக்கு இன்று வரை பதிலும் இல்லை, விளக்கமும் இல்லை. அப்படியே ஆறப்போட்டு சமாளித்துவிடலாம் என நினைக்க வேண்டாம். எத்தனை நாள் ஆனாலும் நீங்கள் இதற்கு பதில் கொடுத்து தான் ஆக வேண்டும். அல்லது இடுகை விபரம் புரியாமல் வெளியிட்டு விட்டேன் என பகிரங்க மன்னிப்பு இடுகை போடவும். என்னிடம் அல்ல, ஒட்டு மொத்த சமுதாயத்திடம். இதற்கு நீங்கள் பதில் கொடுத்தால் தான் என்னிடம் இருக்கும் அடுத்த கேள்விகளைப் பதிய முடியும். படத்தில் இருப்பது உங்கள் மனைவியா என்பதை உறுதிப்படுத்தவும். இன்றிலிருந்து 15 நாட்களுக்குள் நீங்கள் சரியான பதிலோ, மன்னிப்போ, மறுப்போ, பகிரங்கமாக வெளியிடவில்லை என்றால் என்னுடைய வலைத்தளத்தில் உங்களின் இந்த வெளங்காத போக்கை கண்டித்து பதிவிடுவேன். அதுமட்டுமின்றி இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இதை தெரியப்படுத்தி பெரிய அளவில் கண்டனப் பதிவிட்டு உங்கள் போலி முகமூடியை கிழிக்க என்றால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வேன். இன்ஷா அல்லாஹ்.நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-19254914940647673152010-04-07T08:59:51.947-07:002010-04-07T08:59:51.947-07:00This comment has been removed by the author.நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-13072897999357288932010-04-07T03:41:00.202-07:002010-04-07T03:41:00.202-07:00சகோதரர்கலுக்கு அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உ...சகோதரர்கலுக்கு அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உன்டாகட்டும்.<br /><br />மனிதனாக படைக்கப்பட்ட ஒவ்வெருவருக்கும் இன்றைக்கு இவ்வுலகில் தேவை படுவது இந்த ((சாந்தியும் சமாதானமும்தான்)) அதனால்தான் ஒவ்வெருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் வேலையில் அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உன்டாகட்டும் எனறு தொடங்க சொல்லும் ஒரே மார்க்கம் அது இஸ்லாம் மார்க்கம் தான். <br /><br />சிறுநீர் கழித்தாலும் அதை உட்காந்துதான் கழிக்க வேன்டும் கழித்து விட்டு அதை தண்ணீரை கொன்டு சுத்தம் செய்துகொள்ளவேன்டும். தண்ணீர் அறுந்தினாலும் அதை உட்காந்துக்கொன்டுதான் அருந்தவேன்டும், ஆனாக பிறந்தால், ஆனுறுப்பை சுன்னத் (கத்னா) செய்துகொள்ளவேன்டும். பெண்ணாக பிறந்தால் அவர்கள் இப்படிதான் உடை அனிய வேன்டும் இப்படிதான் இருக்க வேன்டும், இப்படிதான் நடந்துக்கொள்ளவேன்டும் என்று கட்டளையிட்டு சொல்ல கூடிய ஒரே மார்க்கம் அது இஸ்லாம் மார்க்கம்தான். இதை படிக்கும் மாற்று மதத்தவர் யாரும் இருப்பினும் அவர் தயவுசெய்து இதை சிறிது சிந்தித்து பார்க்க வேன்டும். சிறுநீர் ஏன் உட்காந்து கழிக்கவேன்டும். தண்ணீர் ஏன் உட்காத்து அருந்தவேன்டும், சிருநீர் கழித்துவிட்டு ஏன் அதை இந்த இஸ்லாம் தண்ணீரை கொன்டு சுத்தம் செய்துகொள்ள சொல்லுது, ஏன் ஆனாக பிறத்தால் சுன்னத் செய்துகொள்ள சொல்கிறது என்று இப்படி எல்லாவற்றையும் நமது மூலையை கொன்டு சிந்திதுத்துபார்த்தாள், அதில் அறிவுடையோருக்கு நல்ல படிப்பினை இருக்கின்றது.<br /><br />எந்த மதத்திலும் சொல்லாத, எந்த பெரியாராலும் சொல்லாத இப்படி பட்ட சின்ன சின்ன விஷயத்திலெல்லாம் இஸ்லாம் இப்பாடி மூக்கை நுழைக்குதே அப்படி என்னாதான்டா இதில் உள்ளது என்று சிந்தித்து பார்க்க எந்த ஒரு அறிவுடையவனும் தயங்க மாட்டான்..<br /><br />இப்போழுது சகோதரர் கவிமதி என்று அழைக்கப்படும் ஹசன் பசீர் சொன்னதை பார்ப்போம்.<br /><br />ஏனெனில் இஸ்லாம் எதையும் ஆய்வுக்குட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளாதே என தெளிவாக சொல்லுகிறது.எனவே வினா எழுப்பும் தஸ்லீமாக்களை தாக்குவதைவிட்டு நாம் தான் சுய விமர்சனம் செய்துக்கொள்ளவேண்டும்<br /><br />சகோதரர் கவிமதி நம்மை எப்படி சுய விமர்சனம் செய்துகொள்ள வேன்டும் என்பதை அவரே அழகான முறையில் அவர் இங்கு விவரித்தால் அதர்க்குன்டான விளக்கத்தை சகோதரர்கள் இங்கு அளிக்க நல்ல வாய்ப்பாக இருக்கும். அதை விட்டுபுட்டு தஸ்லீமா; அவர் சார்ந்த மதத்தை இழிவு செய்யவில்லை, விமர்சனம்தான் செய்கிறார் என்று இங்கு மொட்டையாக வாதிட்டால், இங்கு அனேகமானவருக்கு தஸ்லீமா என்னதான் சொன்னார் என்பது தெரியாது. ஆகையால், எனது நன்பனான சகோதரர் கவிமதி என்று அழைக்க படும் ஹசன் பஸீர், நம்மை நாமே எப்படி சுய விமர்சனம் செய்துகொள்ளவேன்டும் என்று அழகான முறையில் விவரித்தால் அதர்க்குன்டான பதிலை கொடுக்க அனைவருக்கும் எழிதாக இருக்கும்.<br /><br />ISLAAM NEVER FAILSBasha Abu Dhabinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-49012371303638920392010-04-05T03:13:28.910-07:002010-04-05T03:13:28.910-07:00என்னுடைய வார்த்தைகள் கடுமையாக இருந்தால் மன்னிக்கவ...என்னுடைய வார்த்தைகள் கடுமையாக இருந்தால் மன்னிக்கவும். காரணம் சில விசமிகள் செய்யும் தவறான பிரச்சாரத்தை வைத்து மாற்றுமத சகோதர நண்பர்கள் இது போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தால் அது அவர்கள் அறியாத விசயம் என தெளிவாக எடுத்துச்சொல்லலாம். ஆனால் உங்களைப் போன்ற இஸ்லாத்தை புரிந்தவர்கள் இதே போல சொல்வதால் தான் இது போல எழுத வேண்டியிருக்கிறது. முடிந்தால் டாக்டர் அப்துல்லா( பெரியார் தாசன்) அவர்களைத் தொடர்பு கொண்டு இதைப் பற்றி கேளுங்கள்.நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-82061139589221383762010-04-05T03:13:16.695-07:002010-04-05T03:13:16.695-07:00என்னுடைய கடைசி அட்வைஸ் உங்களுக்கு..
நல்லா முகத்தை...என்னுடைய கடைசி அட்வைஸ் உங்களுக்கு..<br /><br />நல்லா முகத்தை கழுவுங்கள்..,<br /><br />ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் சென்று சந்தியுங்கள்..நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-48304185514420694222010-04-05T03:13:07.857-07:002010-04-05T03:13:07.857-07:00//இந்திய இஸ்லாமிய பெண்களுக்கு இன்னும் சுதந்திரம் வ...//இந்திய இஸ்லாமிய பெண்களுக்கு இன்னும் சுதந்திரம் வழங்கபடவில்லை, //<br /><br />நீங்கள் இன்னமும் 1947ல் இருக்கிறீர்கள். தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் கும்பகோணத்தில் திரட்டிய பேரணிக்கு திரண்ட முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிலே குறிப்பாக பெண்கள் இதுவரை இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை கிடையாது. மற்ற சமுதாயத்து பெண்களை விட இஸ்லாமிய பெண்களே அதிகமாக போராட்டம் செய்ய சாலையில் இறங்குகிறார்கள், போராட்டத்தில் கைது செய்யப்படும் போது வீரியமாக ஒத்துழைக்கிறார்கள். யாருமே பயப்படுவது இல்லை என உளவுத்துறையே தெரிவித்திருக்கிறது.<br />(தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் உளவுத்துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளாதால் அந்த ரிப்போட்டுகளை இப்போது நாம் கோர இயலாது.)நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-49376832089022246892010-04-05T03:12:54.266-07:002010-04-05T03:12:54.266-07:00//இஸ்லாம் பெண்ணடிமையை போதிக்கிறது என்று நான் என் ப...//இஸ்லாம் பெண்ணடிமையை போதிக்கிறது என்று நான் என் பதிவுகளில் எங்கேயும் சொல்லவில்லை. நான் பேசுவது இஸ்லாமிய சிந்தனை தீவிரமாக(தவறாக)கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் உங்களைப்போன்ற முஸ்லீம்களின் அறியாமையால் ஒட்டு மொத்த இஸ்லாமே தவறாக மாற்று மதத்தவர்களிடம் தோன்றுவதைதான்.//<br /><br />அப்படியானால் நீங்கள் தஸ்லீமாவைத் தூக்கிப் பிடிக்க காரணம். நீங்கள் சொல்வது நல்லா மூக்கு முட்ட குடித்துவிட்டு "குடி குடியைக் கெடுக்கும்" என பிரச்சாரம் செய்பவனைப் போல இருக்கிறது. பெண்ணடிமைத் தனம் என நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்? தயவுசெய்து விரிவாக விளக்கவும். யாரை ஒருவரின் செயல்பாடை வைத்து ஒட்டுமொத்த சமூகமும் அப்படித்தான் இருக்கிறது என திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்கும் இஸ்லாமியத்தை உயிர் கொடுத்து எதிர்க்கும் கும்பலுக்கு நீங்கள் கொஞ்சமும் சளைத்தவர் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறீர்கள். பன்றி சாக்கடையில் தன் மூக்கை நுழைத்துவிட்டு அது எதை முகர்ந்து பார்த்தாலும் அதே நாற்றம் தான் அடிக்கிறது என்று சொல்லுமாம்.. நான் மீண்டும் சொல்கிறேன் தயவுசெய்து நுனிப்புல் மேயாமல் தெளிவாக இருங்கள்நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13906436.post-40556737333292462882010-04-05T03:12:40.195-07:002010-04-05T03:12:40.195-07:00//பெரியார் இதை சொன்னது உங்களைப்போல் பெண்ணடிமை பேணு...//பெரியார் இதை சொன்னது உங்களைப்போல் பெண்ணடிமை பேணுவோருக்குதான், என்னைப்போல் பெண்ணுரிமை கொடுத்துவிட்டவருக்கு அல்ல...//<br />நான் அல்லது நாங்கள் என்ன பெண்ணடிமை பேணுகிறோம் என்று இன்னமும் புரியவில்லை. எத்தனை இஸ்லாமியப் பெண்கள் இன்றைக்கு பட்டதாரிகளாக இருக்கிறார்கள். எத்தனை மகளிர் கல்லூரிகள் உருவாகிவிட்டன. ஆண்களை தூண்டும் உறுப்புகளை மறைத்துக் கொள்ளுங்கள் என இறைவன் இடும் கட்டளை தவறானதுஎன்கிறீர்களா? பர்தா குறித்து ஒரு பெரிய பதிவே எழுதியிருக்கிறேன். <br /><br />http://etiroli.blogspot.com/2010/01/blog-post_21.html<br /><br />இந்த லிங்கை படித்துப் பாருங்கள். எங்கள் வீட்டுப்பெண்கள் அதாவது பெண்ணடிமை செய்யப்படுவதாக நீங்கள் சொல்லும் பெண்கள் இன்னமும் தாங்கள் விரும்பியே தான் பர்தா அணிகிறார்கள்.நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.com