எந்தபுள்ளைக
ஆண்டவன பாத்துச்சி
அப்பனாத்தாள தவிர
அள்ளி அள்ளி
கொடுத்ததுக்கே
ஆயுசுபூரா
கடனாளியாயிட்டோம்
களச்சிபோயிவர
ஆத்தாவுக்கு காலமுக்கவும்
ஒழச்சிவர அப்பனுக்கு
ஒடலமுக்கவும்
முடியல
புலம்பெயர்ந்தப்பவே
புடிச்சிபோச்சி
இந்த தரித்திரம்
அடுத்த சென்மத்திலாவது
ஆடு,மாடுகளா பொறந்து
அசந்து தூங்கறவுக கூட
அசப்போட்டுகிட்டே பேசணும்
அன்பின் அசன்,
ReplyDeleteஅருமை அருமை. அப்படித்தான் நாங்களும் நினைத்தோம். ஆனால் விதி வலியது.
நன்றிகள்
ReplyDeleteஅன்பின் மூர்த்தி
நான் கவிமதியாகி வெகுநாட்களாகிவிட்டது மறந்துவிட்டீர்களா
இனி கவிமதி என்ற பெயரையே பயன் படுத்தவும்
அருமையான வரிகள்
ReplyDeleteஆழ் மனதை தாக்கியது
கவிமதி.......
ReplyDeleteஅருமையாக வடித்திருக்கிறீர்கள்
வாழ்த்துகள்
-அஜீவன்
கவிமதி
ReplyDeleteஅருமையாக வடித்திருக்கிறீர்கள்
வாழ்த்துகள்
கவிமதி
ReplyDeleteஅருமையாக வடித்திருக்கிறீர்கள்
வாழ்த்துகள்