Wednesday, June 14, 2006

கடலே கேள்

நாங்கள்
பிணங்களை
புதைப்பதில்லை
விதைக்கிறோம்

இழந்தவைகள் கோடி
நாங்கள் இழந்தவைகளை
எவனும் தரமுடியாது
தேவைவுமில்லை

ஊண்ணற்ற உடல்கள்
ஒளியற்ற விழிகள்
திமிரற்ற மார்புகள்
எதுவும்
எம்மினத்தில் இல்லை

தேடுவோம்
தேடத்...தேடத்..தேட
எம் வீரர்கள்
நீ புதைத்த
மண்ணிலிருந்தே எஔழுவர்

No comments:

Post a Comment