Friday, August 26, 2011

”மரணதண்டனை ஒழிப்போம்” என்ற நூல் வெளியிடப்பெற்றிருக்கிறது.

பெரியார் திராவிடர் கழகத்தின் வெளியீடாக தோழர் விடுதலை இராசேந்திரனால்
தொகுக்கப்பெற்ற ”மரணதண்டனை ஒழிப்போம்” என்ற நூல் வெளியிடப்பெற்றிருக்கிறது.

1) கேட்பது உயிர்ப்பிச்சையல்ல! மறுக்கப்பட்ட நீதி! என்ற தோழர் பேரறிவாளனின் கடிதம்....

2) தமிழக முதல்வருக்கு வி.ஆர். கிருட்டிணய்யரின் கடிதம்...

3)அப்சல்குருவை தூக்கில் போட காங்கிரசில் எதிர்ப்பு

4)தூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ. பாலன்

5)தூக்குத் தண்டனை: சில வரலாற்றுத் தகவல்கள் என்ற தோழர் தமிழச்சி யின் கட்டுரை...

ஆகியவற்றின் தொகுப்பாக இச்சிறுநூல் வெளிவந்துள்ளது ....

விலை: உரூவா 5 மட்டுமே!

வாங்கிப் படித்துப் பரப்புக!

வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29, இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர்
திருவான்மியூர், சென்னை - 600 041

நூல்கள் கிடைக்குமிடம்:

பெரியார் படிப்பகம், பேருந்துநிலையம் அருகில்,
மேட்டூர் அணை - 636 401 அலைப்பேசி: 97863 16155

பெரியார் படிப்பகம், அரசு விரைவுப் பேருந்து நிலையம்,
காந்திபுரம், கோவை - 44 அலைப்பேசி: 98433 23153

பெரியார் படிப்பகம், தோழர் பத்ரி நாராயணன் நினைவு நூலகம்,
73/1, இலாயிட்சு சாலை, சென்னை - 600 014.
தொலைபேசி: 044 3022 8213

இராவணன் படிப்பகம், இராதாகிருட்டிணன் நகர்,
அரியாங்குப்பம், புதுச்சேரி - 605 007. அலைப்பேசி: 94430 45614

பெரியார் புத்தக நிலையம், மெக்டனால்டு சாலை,
கண்டோன்மெண்ட், ஸ்டேட் பேங்க் மண்டல அலுவலகம் எதிரில்,
திருச்சி - 620 001 அலைப்பேசி: 98655 96940

1 comment:

  1. அன்பு தோழர் கவிமதி அவர்களுக்கு வணக்கம். இன்று முதல் முறையாக உங்கள் வலைப்பூவை பார்வையிட்டேன்.
    மிக அருமையாக உள்ளது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். எங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்ச்சங்கத்தின் மூலமாக வலைப்பூ தொடக்கியுள்ளோம். இதனை தாங்களும் பர்வை இ ட்டு, தங்கள் தமிழ் ஆர்வ நண்பர்களுக்கும் எங்கள் வலைப்பூவை பற்றி சொல்லுங்கள். வாழ்க தமிழ் பணி. எங்கள் வலைபூ thiruvallurtamilsangam.blogspot.com

    ReplyDelete