Thursday, June 23, 2005

கவிமதியாகிய நான்.......

இலக்கியத்தின்
ஆழ அகலங்களை உழுது
அக்குவேறு ஆணிவேராக அலசுவதைவிட்டு

எனக்கு தெரிந்த,
நான் படித்த,
நண்பர்கள் மூலம் அறிந்த
கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு
எழுதுவதும்

தங்களை போன்றோரின்
விமரிசனங்களை ஏற்று
திருத்திக்கொள்ளுவதுமாக
நடை பயிலப்போகிறேன்.

நண்பர்களாகிய தங்களின் பார்வைக்கு
என் முதல் படைப்பாக...

5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. வாய்யா கவிமதி
    வந்துட்டியா இங்கியும்
    நாசமாபோவ

    ReplyDelete
  3. Anonymous6:13 AM

    நல்லா இருங்கடே!!

    -சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  4. அட யாரு, நம்ம மச்சானா?

    வாங்க மச்சான், எப்படி இருக்கீங்க?

    உங்க கவிதை மழையில் நனைய காத்திருக்கிறேன்.

    அன்புடன்

    பரஞ்சோதி

    ReplyDelete
  5. கவிமதி தமிழ்வலைப்பகுதிக்குள் வரவேற்றுக்கொள்கிறோம். சின்னச்சின்ன கவிகளுடன் வந்திருக்கிறீர்கள். வலைப்பூவை மேலும் தொடரவாழ்த்துக்கள்.

    ReplyDelete