நிரந்தமற்று
கழிந்துக்கொண்டிருக்கிறது
காலம்
நிரந்தரமற்றவையிலிருந்தே
தம்மை சரிசெய்து
உயிர்த்தெழுகின்றது
நிரந்தரமற்ற வாழ்க்கை
எதுவும் நிரந்தரமில்லை
என்பதாக பொரிருமி
தள்ளினும்
பலவகையில்
எதையேனும்
நிரந்தரமாக்கி கொள்ளவே
பேராசையோடு அலைகிறது
நிரந்தரமற்ற
மனிதயினம்
No comments:
Post a Comment