Monday, November 09, 2009

மழை மழையாய் தொகுப்பிலிருந்து சில

O
எதையும் யோசிக்காமல்
கண்களை மூடிக்கொண்டு
குதித்துவிட்ட
மழைக்கு தெரியும்
உன் கால்பட்ட
இடமெல்லாம்
கவிதையாய்
முளைத்துவிடுவோம்
என்று
O