Monday, February 15, 2010

என் நூலுக்கு விருது

அன்பர்களே...

கடந்த 14.02.2010 அன்று புதுச்சேரி மூவொரு அறக்கட்டளை சார்பில் இலக்கிய விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களுக்கு மூவொரு அறக்கட்டளை மற்றும் மாந்தன் கலை இலக்கிய மாத இதழ் சார்பில் விருதுகள் வழங்கும் விழா புதுச்சேரி ரெவொய் சொசியால் சங்கத்தில் நடைப்பெற்றது. அதில் எழுத்தாளர் திரு.கி.ரா அவர்கள் விருதை வழங்க என் "மதகுப்பலகைகள்" நூலுக்கான விருதினை என் சார்பில் என் துணைவியார் பெற்றுக்கொண்டார் என்கிற செய்தியினை பகிர்ந்து மகிழ்கிறேன்.