Thursday, September 05, 2013

எழுத்து அறிவித்தவருக்கு வீர மரியாதைகள்

ஆசிரியர் தினமான இன்று... "அழகாக எழுதுவது எழுத்தல்ல... அநியாயத்தை எழுதுவதே எழுத்து" என்று எம் பிஞ்சு கைகள் பிடித்து கற்றுத்தந்த ஆசான்கள்....

முதல் வகுப்பு  தமிழ்த்திரு. அமுதா (திருவாரூர் பாத்திமா பள்ளி)
2,3 ஆம் வகுப்புகள் தமிழ்த்திரு. தையல்நாயகி (திருவாரூர் பாத்திமா பள்ளி)
4,5 ஆம் வகுப்புகள் தமிழ்த்திரு. ஸ்டெல்லா மேரி(திருவாரூர் பாத்திமா பள்ளி)
6,7,8,9,10 ஆம் வகுப்புகள் (அரசு மேல்நிலைப் பள்ளி-பரங்கிப்பேட்டை)
தமிழ்த்திரு. இராஜசேகரன்
தமிழ்த்திரு. மரியம் இராஜசேகரன்
தமிழ்த்திரு. அப்பாவு அவர்கள்
தமிழ்த்திரு. கனி
தமிழ்த்திரு. முத்து சிதம்பரம்
தமிழ்த்திரு. இ.இசுமாயில்
தமிழ்த்திரு. இசுமாயில் (புவனை தாசன்)
தமிழ்த்திரு. நெடுமாறன்
தமிழ்த்திரு. ஞான சம்மந்தன்
தமிழ்த்திரு. செல்வராசு
தமிழ்த்திரு. முகம்மது சபி
தமிழ்த்திரு. கல்யாண் சுந்தரம்
தமிழ்த்திரு. ஜெயச்சந்திரன்
தமிழ்த்திரு. கண்ணன்
தமிழ்த்திரு. சி.டி.உத்தண்டன்

தமிழ்த்திரு. கே.சி.வி

தமிழ்த்திரு. வேலாயுதம்

என இவை பட்டென நினைவுக்கு வந்த பெயர்களே..

மற்றும் தறி, தச்சு, ஓவியம், விளையாட்டு, இயற்பியல், வேதியல், உயிரியல், தாவரவியல், சமூக சேவை, NCC, Scout ஆசான்களுக்கும்...

அதே எழுத்துகளைக் கொண்டு மரியாதை செய்வதே எம் எழுத்திற்கு பெருமையென நினைவுள்ளவரை "வீர மரியாதை" செலுத்தி மகிழ்கிறேன்.


கவிமதி (எ) அசன் பசர்.

No comments:

Post a Comment