Wednesday, June 14, 2006

தனித்து மனிதம்

ஏதேனுமொரு
இசங்களுக்குள்ளேயே தம்மை
திணித்துக்கொண்டலையும்
மனிதர்களுக்கிடையில்
இசங்களை கட்டுடைத்து
எம்மனிதனுடனும்
தன்னை
திணித்துக்கொள்ளாது
தனித்தலைகிறது
மனிதம்

No comments:

Post a Comment