Wednesday, June 14, 2006

அறிவு சீவிகள்

கத்திகள் நிறைய
தீட்டப்படுகின்றன

கத்தி...கத்தி
நிரையப்பேர் சொல்லியும்
கேளாமல்
கத்திகள் நிறைய
தீட்டப்படுகிறன

சிலர் புத்திகளை
மழுங்கவிட்டு விட்டு
கத்திகளை
தீட்டிக்கொண்டிருக்கின்றனர்

எந்த கத்திகளுக்கும்
தெரிவதில்லை
தீட்டும் வேளையில்
தேய்ந்துபோவது

No comments:

Post a Comment